Posts

Showing posts from November, 2014

பயணம் @ டைம்மெஷின் - 11

உயிரும் உணர்வும் முந்தைய பதிவுகள்         பயணம் @ டைம்மெஷின் - 1      பயணம் @ டைம்மெஷின் - 2 பயணம் @ டைம்மெஷின் - 3 பயணம் @ டைம்மெஷின் - 4 பயணம் @ டைம்மெஷின் - 5 பயணம் @ டைம்மெஷின் - 6   பயணம் @ டைம்மெஷின் - 7 பயணம் @ டைம்மெஷின் - 8 பயணம் @ டைம்மெஷின் - 9 பயணம் @ டைம்மெஷின் - 10 இருவருக்கும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறே இருந்தனர் . ‘ம் கிளம்புங்கள் .’ என்ற தலைமைக்காவலனின்  குரலுக்கு அடங்கி எழுந்தனர் . தலைமைக்காவலன் முன்னே செல்ல , பின்னாள் சந்துருவும் பாலாவும் வந்தனர் . அவர்கள் இருவரின் கழுத்தையும் பதம் பார்க்கும்வண்ணம் ,  சுற்றியும் வேல்கள் இருக்க , அந்த வேல்களை உடைய வீரர்கள் அவர்களை பாதுகாத்த வண்ணம் கிளம்பினர் . மண்டபத்தைத்தாண்டி வெளியே வரும் நேரம் ‘ஐயகோ’ என்ற குரலும் அதைத்தொடர்ந்து வாள்களும் வேலும் மோதிக்கொள்ளும் சத்தமும் கேட்டது . இவர்கள் இருவரையும் கைது செய்து கிளப்பிய நேரத்தில் வளவன் துரிதமாக செயல்பட ஆரம்பித்திருந்தான் . கடைசியாக சென்ற வீரனின் தோளை த

பயணம் @ டைம்மெஷின் - 10

Image
காதலும் குழப்பமும் தொடர்புடைய இடுகைகள் பயணம் @ டைம்மெஷின் - 1 பயணம் @ டைம்மெஷின் - 2 பயணம் @ டைம்மெஷின் - 3 பயணம் @ டைம்மெஷின் - 4 பயணம் @ டைம்மெஷின் - 5 பயணம் @ டைம்மெஷின் - 6   பயணம் @ டைம்மெஷின் - 7 பயணம் @ டைம்மெஷின் - 8 பயணம் @ டைம்மெஷின் - 9 ‘டும் டும் டும் டும் . ஊரார் அனைவரும் கவனிக்க . நாட்டில் மன்னன் இல்லாதபடியால் , அடுத்த மன்னனைத்தெரிவு செய்யும்பொருட்டு , அரண்மனையார் அனைவரும் பட்டத்துயானையை ஊர்வலம் வரச்செய்துள்ளார்கள் . பட்டத்துயானை இங்கு நாளை வருவதால் , அதையே எல்லரும் கவனிக்கும்படி  வேண்டப்படுகிறார்கள் . யானை யாரின் கழுத்தில் மாலையிடுகிறதோ அவரே நாட்டின் மன்னராக அரியணை அமர்த்தப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ’ என்று தூரத்தில் பறை அடித்துக்கொண்டு அரண்மனை செய்தியை தண்டோரா போட்டு தெரிவித்துக்கொண்டிருந்தான் ஒருவன் . ‘டேய் பாலா ! அந்த பொண்ண பாத்தியா ?’ ‘யாருடா ?’ ‘அதான்டா , நா தண்ணி வாங்க போனனே . அந்த வீட்டுல இருந்த பொண்ணுதான் மச்சி ’ ‘இல்ல மச்சி . ஏன்டா கேட்கற ?’ ‘இல்

CN’s – INTERSTELLAR - சினிமாவிமர்சனம்

Image
இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் வரும்  முன்னே ,நோலனின் அனைத்துப்படங்களை பற்றியும் எழுதிவிடலாம் என்றிருந்தேன் .ஆனால் ,சிலகாரணங்களால் முடியாமல் போய்விட்டது .எனவே இப்பதிவில் INTERSTELLAR திரைப்படத்தின் சினிமாவிமர்சனத்தைப் பற்றி  காணலாம் .  பின்னாளில்  எழுதும்போது இத்திரைப்படத்தைப் பற்றிய விரிவான  அலசலைக் காணலாம் . கூப்பர்(COOPER) எனும் ஓய்வுபெற்ற  நாசா பைலட், தன் பத்து வயது மகள்  மர்பி ( MURPY )  ,பதினைந்து வயது மகன் டாம் மற்றும் தன் இறந்த மனைவியின் தந்தையுடன் வசித்துவருகிறான் .விவசாயத்தின்மீது  அதீதபிரியம் கொண்டகூப்பர், தன்பண்ணையில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறான் .அச்சூழ்நிலையில் பூமிஎங்கும் புழுதிப்புயல் தாக்கிகொண்டிருக்கிறது .மழையும் இல்லாமல் போய்விடுகிறது .உலகமே உணவுபற்றாக்குறையால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது .கூப்பரின் மகள் மர்பி,விண்வெளி  ஆராய்ச்சியின்மீது அதிக அக்கறைகாட்ட , அவள் படிக்கும் பள்ளியிலோ அதை மறுக்கிறார்கள்.  கூப்பரின்                 புத்தகஅலமாரியில் இருந்து விநோதமான விஷயங்கள் நடைபெறுவதாய்  மர்பி கூற,அதை  பேய் என கூப்பர் நம்பவைக்கிறான் .ஒருகட்டத்தில் தற்செ

CN'S - INSOMNIA - சினிமா விமர்சனம்

Image
நோலன் ஏற்கனவே இரு படங்கள் எடுத்து நல்ல டைரக்டர் என்று பெயரெடுத்திருந்தாலும் , அவருக்கென்று சரியானதொரு வாய்ப்பு வரவில்லை என்று தான் சொல்லவேண்டும் . மெமென்டோ-வின் ரிலிஸிற்கு பின் , நோலனுக்கு அடித்தது ஜாக்பட் என்றால் தவறாகிவிடும் . நோலனால் , வார்னர் கம்பனிக்கு அடித்தது ஜாக்பட் எனலாம் . Following படத்திற்கு முன் , நோலன் இதே வார்னர் பிரதர்சில் படம் இயக்க ஏறி இறங்கினாராம் . சில காரணங்களால் அவர் இயக்குநராக முடியாமல் போனது . ஒரு கட்டத்தில் , WB – ல் இருந்து வந்த ஒரு அழைப்பின் பேரில்  சென்றார் . அங்கு அவருக்கு திரைக்கதை ஆசிரியர் பணி கிடைத்தது . அது , நார்வே நாட்டில் வெளியாகி ‘ஹிட்’டடித்த ஒரு படத்தின் ரீமேக் . அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியராக நோலன் அமர்த்தப்பட , ஹிலாரி என்பவர் படத்தின் இயக்குநராக முடிவு செய்யப்பட்டார் . வழக்கம்போல் நோலனின் நேரமோ என்னவோ , அந்த ப்ராஜக்டில் இருந்து வெளியேறிவிட்டார் அல்லது வெளியேற்றப்பட்டார் . அதன்பின் FOLLOWING எடுக்க லண்டனில் அலைந்தது எடுத்து , சான்பிரான்சிஸ்கோவில் அலைந்தது  , மெமென்டோ  ப்ராஜக்ட் என தன் திறமையை அமெரிக்கா மற்றும் லண்டனில் பரப்பவிட்டிர

பயணம் @ டைம்மெஷின் - 9

Image
கனிவும் காதலும் தொடர்புடைய இடுகைகள் பயணம் @ டைம்மெஷின் - 1 பயணம் @ டைம்மெஷின் - 2 பயணம் @ டைம்மெஷின் - 3 பயணம் @ டைம்மெஷின் - 4 பயணம் @ டைம்மெஷின் - 5 பயணம் @ டைம்மெஷின் - 6   பயணம் @ டைம்மெஷின் - 7 பயணம் @ டைம்மெஷின் - 8 இடம் – தஞ்சாவூர் காலம் – கி.மு. 35 தமிழகம் அக்காலத்தில் பனிரெண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது . அந்நாடுகளை வைத்தே சேர , சோழ , பாண்டியர்கள் மற்றும் வேளிர் எனும் குறுநிலமன்னர்கள் ஆகியோர் தங்களின் ஆட்சியை செலுத்தினர் . சந்துருவும் , பாலாவும் அந்நாளில் புனல் நாடு என்றழைக்கப்பட்ட தஞ்சை நகரின் ஓரத்தில் இருந்த அவ்வனத்திலிருந்து வெளிப்பட்டனர் . 175 ஆண்டுகளில் சிறிது நேரத்திற்குமுன் பார்த்திருந்த தஞ்சைக்கும் , தற்போது அவர்கள் இருவரும் பார்க்கும் தஞ்சைக்கும் மாபெரும் மாற்றங்கள் உருவாகியிருந்தன . இனி நேரே சென்று கல்லணையைப்பார்த்து அங்கு வேலைசெய்பவர்களுடன் சேர்ந்து வேலையாள் வேடமிட்டு , சுரங்கம் தோண்டி , பெட்ரோலை கைப்பற்றுவது மட்டும்தான் தங்களின் வாழ்நாள் லட்சியமாக கொண்டு அங்க